- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- தென் மண்டலம்
- ஜனாதிபதி பாலச்சந்திரன்
- சென்னை
- வங்கக் கடல்
- வானிலை ஆய்வு நிலையம்
- ஜனாதிபதி
- பாலசந்திரன்
சென்னை: சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.